Saturday, January 31, 2015

அபிமூர்தீஸ்வரர்ஆலயம் ,கோடகநல்லுர்.















அபிமூர்த்தீஸ்வரர்ஆலயம் கோடகநல்லுர்.
இவ்வாலயம் மேற்குநோக்கி தாமிரபரனி நதிக்கரையில் அமைந்துள்ளது.
அகத்தியமாமுனிவர் வழிபட்டதலம் .
இக்கோயிலில் இரண்டு தட்சினாமூர்த்தி சன்னதிகள் அமைந்துள்ளது மிகவும் விசேசம்.இரண்டாவது தட்சினாமூர்த்தி அர்த்தனாரீஸ்வரராக காட்சிஅளிக்கின்றார்.
தலவிருட்சம்;
வில்வம்
தனது பெயரிலேயே நட்ச்சத்திரம் அமையைந்துள்ள ஒரே நதி தாமிரபரனி.
இது எந்த நதிக்கும் இல்லாத தனி சிறப்பு.
இதில் நீராடுவது மிகவும் நன்று .
இன்நதியில் குளித்து ஆலயவளீபாடு செய்தால் அனைத்து தோல் வியாதிகள்,தோல் ஒவ்வாமை குணமடையும்.
கடன் சம்மந்த்தப்பட்ட பிரச்சினைகள் தீரும்.
தோச நிவர்த்தி;
சர்ப்பதோசம்,வாக்குதோசம்,கருதோசம்,நீங்கும்.தேக
ஆரோக்கியம் கூடும்.
சிறப்பு;
காசிக்கு இணையான புண்ணியம் கிடைக்கும்.
விலாசம்;
கோடகநல்லுர்,
சேரன்மாதேவிகோவில் அருகில்,
கல்லுர்,
திருநெல்வேலி மாவட்டம்.




No comments:

Post a Comment