அட்ட வீரட்ட தலங்கள் என்பது சிவபெருமானின் வீர தீர செயல்களை விவரிக்கும் கோவில்கள் ஆகும்.
சிவ பெருமானின் திரு விளையாடல் புரிந்த இடங்கள்,அருள் புரிந்த இடங்கள் ஆற்றலை வெளிபடுத்திய இடங்கள்,சிவபெருமானின் படை வீடுகளாகவும் இத்திருதலங்கள் கருதப்படுகின்றது.
அவையாவன
1.திருக்கண்டியூர்
2.திருக்கோவிலூர்
3.திருவதிகை
4.திருப்பறியலூர்
5.திருவிற்குடி
6.திருவலுவூர்
7.திருக்குறுக்கை
5.திருவிற்குடி
6.திருவலுவூர்
7.திருக்குறுக்கை
8.திருக்கடவூர்.
*இவை அனைத்தும் அட்ட வீர தலங்கலாக அழைக்கப்படுகின்றன.
*மேலும் இந்த அஷ்ட தலங்கள் அணைத்தும், அணைத்து தரப்பு மக்களாலும் பராமரிக்கப்பட்டு போற்றி இன்றளவும் வணங்கப்படுகின்றது.
*இவற்றில் ஆறுக்கும் மேற்பட்ட கோவில்கள் தஞ்சாவூர் மாவட்டத்திலும் மற்ற கோவில்கள் விழுப்புரம் மாவட்டத்தை சுற்றிலும் மிகவும் எழில் கூடிய சிற்ப வேலைபாடுகளுடனும் ஒவ்வொரு கோவில்களுக்கும் அதற்குரிய கட்டிட கலை வேறு பாடுகளுடனும் மிகவும் பிரம்மிக்கின்ற வகையில் அமைந்துள்ளது.*
*இந்த அட்ட வீரட்ட தளங்களில் சிவபெருமான் தன்னுடைய வீர செயல்களால் பல்வேறு தரப்பட்ட கடவுள்களையும் வதம் செய்து அவர்களுக்கு முக்தி அழித்து காத்து வருகின்றார் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கை.
*மேலும் இந்த அஷ்ட தலங்கள் அணைத்தும், அணைத்து தரப்பு மக்களாலும் பராமரிக்கப்பட்டு போற்றி இன்றளவும் வணங்கப்படுகின்றது.
*இவற்றில் ஆறுக்கும் மேற்பட்ட கோவில்கள் தஞ்சாவூர் மாவட்டத்திலும் மற்ற கோவில்கள் விழுப்புரம் மாவட்டத்தை சுற்றிலும் மிகவும் எழில் கூடிய சிற்ப வேலைபாடுகளுடனும் ஒவ்வொரு கோவில்களுக்கும் அதற்குரிய கட்டிட கலை வேறு பாடுகளுடனும் மிகவும் பிரம்மிக்கின்ற வகையில் அமைந்துள்ளது.*
*இந்த அட்ட வீரட்ட தளங்களில் சிவபெருமான் தன்னுடைய வீர செயல்களால் பல்வேறு தரப்பட்ட கடவுள்களையும் வதம் செய்து அவர்களுக்கு முக்தி அழித்து காத்து வருகின்றார் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கை.
*ஒவ்வொரு கோவில்களுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட வரலாறுகள் கூறப்படுகின்றன.
*ஒரு சில வரலாற்று கதைகளை கேட்கின்ற பொழுது மிகவும் மிகைபடுத்தியும், ஒரு சில கதைகளில் எதார்த்தமாகவும் ஒரு சில கதைகளில் மிகவும் பிரமிக்க செய்யும் வகையிலும் பல நிகழ்வுகளை நம் கண் முன்னே கொண்டு வந்து காட்டி இருப்பார்கள் நம் வரலாற்று நாயகர்கள்.*
*நம் மக்களுக்கு எப்படி ஒரு நிகழ்வை கூறினால் அவர்கள் அதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை நம் முன்னோர்கள் மிக தெளிவாக புரிந்து வைத்துள்ளார்கள்*
*அட்ட வீரட்ட தளங்களும் அந்த தளங்களில் அவர் யாரிடம் வீர தீர சூட்சமங்களை செய்து வென்று காட்டினார் என்பதை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
*அட்ட வீரட்ட தளங்களும் அந்த தளங்களில் அவர் யாரிடம் வீர தீர சூட்சமங்களை செய்து வென்று காட்டினார் என்பதை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1.திருக்கண்டியூர் - பிரம்மன் சிரத்தை கொய்த தலம்.
2.திருக்கோவிலூர் - அந்தகாசூரனை வதம் செய்த தலம்.
3.திருவதிகை - அவுணர்களை எரித்த தலம்.
4.திருப்பறியலூர் - தக்கன் யாகம் தகர்த்து அவன் தலையை கொய்த தலம்.*
5.திருவிற்குடி - சலந்தராசூரனை சக்கரா ஆயுதத்தால் அடித்த தலம்.
6.திருவலுவூர் - யானையை உரியேர்ந்த தலம்.
7.திருக்குறுக்கை - மன்மதனை எரித்த தலம்.
8.திருக்கடவூர் - மார்கண்டேயனுக்காக எமனை உதைத்த தலம்.
No comments:
Post a Comment