Saturday, February 14, 2015

திருமண தோஸ பரிகர ஸ்தலங்கள்.

தங்கள் சொந்த ஊரின் அருகில் உள்ள திருத்தலங்களீல் வேண்டியும் பரிகாரம் செய்தும் தோஸம்,தடை நீக்கீ பயன் அடையலாம்.ஒருவருக்கு நாகதோஷம் இருந்தால் திருமணத்தடை ஏற்படும்குழந்தை பாக்கியம் இருக்காது. மேலும் சகல செல்வங்களும் படிப்படியாக குறையும் என்கிறார்கள். 
குறிப்பு;
தங்கள் ஊரின் அருகில் உள்ளதோஷ பரிகார ஸ்தலங்கள் விபரங்கள் பற்றி அனுப்பவும்.நாங்கள் எங்கள் வலைய தளத்தில் பிரசுரிக்கின்றோம்அனைவரும் பயன் அடையலாம்.
திருமண தோஷம்,தடை நீக்கும் கோவில்கள்.
1.ஸ்ரீஅக்னீஸ்வரர்ஆலயம்.
 தேவன் குறிச்சிமலை,
 திருமங்கலம்,
மதுரை மாவட்டம்.
டி.கல்லுப்பட்டியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
2.தேவி கருமாரி அம்மன் கோவில்
திருவேற்காடு, 
சென்னை.
3.அருள்மிகு ரங்கனாதர் திருக்கோவில்.
திருனீர்மலை,
பல்லாபுரம்,
சென்னை.
4.ஆஞ்சநேயர் கோவில்,
மறைமலை நகர்.
சென்னை.
5.கச்சபேஸ்வரர் ஆலயம்,
காஞ்சீபுரம் .
6.அர்த்தநாரீஸ்வரர்,
ஒவ்வொரு மாதம் அம்மாவாசையன்று  திருமண-தோஷம்,சிறப்பு அர்ச்சனைகள் வளீபாடுகள்  நடைபெற்றுவருகின்றன.
ரிசிவந்தியம்,
விளூப்புரம் மாவட்டம்.
6.அருள்மிகுகைலாயநாதர் திருக்கோவில்.
விரலி மஞ்சள் நந்தி பகவானுக்கு கானிக்கையாக செலுத்த வேண்டும்.
கோடகநல்லுர்,
தாமிரபரனி நதி,
திருனெல்வேலி.
8அருள்மிகு முருகப்பெருமான் ஆலயம்,
வள்ளிமலை,திருவலம் எனும் ஊருக்கு வடக்கே 16 கி.மீ தூரம்,வேலூர் ,
யாருக்குத் திருமணம் தாமதமாகிறதோ அவர்கள் வீடு திரும்பியதும் காலையில் முருகனை வேண்டித் துதித்து  நைவேத்தியம் செய்த அந்தத் தேனையும் தினை மாவையும் தினமும் சிறிதளவு உட்கொண்டால் வெகு விரைவில் திருமணம் நடைபெறும்.
9.அருள்மிகு ஞீலிவனநாதர், கதலிவசந்தர் திருக்கோயில்,திருப்பைஞ்ஞீலி .
திருச்சி மாவட்டம்.
10.ஸ்ரீ துர்க்கை ஸ்ரீ பெரியநாச்சிஅம்மன்,பாலாற்றூக்கரை வடச்சேரி,வாணியம்பாடி,வேலுர் ,ஆற்காடு.
திருமணம் தாமதமாகும் கன்னி பெண்களுக்கு விரைவில் திருமணமாகும்,
11.ஸ்ரீ காரிய சித்தி கணபதி ஆலயம்( சிவன் கோயில்)நத்தம் கிராமம், செங்குன்றம்,பஞ்செட்டியில் இருந்து மேற்கே செல்லும் சாலையில் உள்ளது.இங்குள்ள விநாயகருக்கு தொந்தி இல்லை. இவருக்கு ரோஜாமாலை சார்த்தி, 1கிலோ பச்சரிசி, 1கிலோ உருண்டை வெல்லம், முந்திரி,திராட்சை, பச்சைபருப்பு, ஏலக்காய்,பச்சைகற்பூரம், நெய் முதலியவை படைத்து,நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து,சிதறுகாய் விட்டு கோயிலை 16முறை வலம் வந்து வேண்ட திருமணத் தடை விலகி திருமணம் கை கூடுகின்றது. 
12.அருள்மிகு மயூர நாதர் திருக்கோவில் ,மயிலாடுதுரை,[மயூரம்].
13.சொர்ண கல்யாண ராமர் ஆலயம்,ஞாயிறு ,சென்குன்றம்.
    திருமண தடைனீங்கும்.
14.அருள்மிகு முருகப்பெருமான்ஆலயம்,வள்ளிமலை,திருவலம் எனும் ஊருக்கு வடக்கே 16 கி.மீ தூரம்,வேலூர் ,
யாருக்குத் திருமணம் தாமதமாகிறதோ அவர்கள் வீடு திரும்பியதும் காலையில் முருகனை வேண்டித் துதித்து  நைவேத்தியம் செய்த அந்தத் தேனையும் தினை மாவையும் தினமும் சிறிதளவு உட்கொண்டால் வெகு விரைவில் திருமணம் நடைபெறும்.
15.ஸ்ரீ துர்க்கை ஸ்ரீ பெரியநாச்சிஅம்மன்,பாலாற்றூக்கரை வடச்சேரி,வாணியம்பாடி,வேலுர்.
திருமணம் தாமதமாகும் கன்னி பெண்களுக்கு விரைவில் திருமணமாகும்,

16.ஸ்ரீதேவி கன்காத்தம்மண் ஆலயம்,கொடுங்கையூர்,சென்னை.
மேலும் தொடரும்

1 comment:

  1. சென்னை செங்குன்றம் அடுத்த பஞ்செட்டியில் இருந்து மேற்கே செல்லும் சாலையில் உள்ளது நத்தம் கிராமம். இங்குள்ள ஸ்ரீ காரிய சித்தி கணபதி ஆலயத்தில்( சிவன் கோயிலில் உள்ளது) விநாயகருக்கு தொந்தி இல்லை. இவருக்கு ரோஜாமாலை சார்த்தி, 1கிலோ பச்சரிசி, 1கிலோ உருண்டை வெல்லம், முந்திரி,திராட்சை, பச்சைபருப்பு, ஏலக்காய்,பச்சைகற்பூரம், நெய் முதலியவை படைத்து அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி சிதறுகாய் விட்டு கோயிலை 16முறை வலம் வந்து வேண்டுதல் செய்ய திருமணத் தடை விலகி திருமணம் கை கூடுகின்றது.

    ReplyDelete