Wednesday, November 4, 2015

திண்டுக்கல் மாவட்ட ஆலயங்கள்.

1.அருள்மிகு சவுந்திரராஜ பெருமாள் கோவில்,தாடிக்கொம்பு.ஸ்ரீ சொர்ண பைரவர்,தேய்பிறை அஷ்டமியன்று வணங்கி பிரார்த்தனை செய்தால் செல்வ வளங்களை தருவார்.
2.அருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில்,பழநி . மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர்.
முருகனுக்கு காவடி எடுத்தும், பால், பன்னீர் அபிஷேகம் செய்வித்து, முடிக்காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.
3.பாலமுருகன் திருக்கோவில் தாண்டிக்குடி.
4.பெரியாவுடையார் கோயில்,பழனி.

No comments:

Post a Comment