Wednesday, November 4, 2015

குழந்தை பாக்கியம் கிடைக்க வழிபடும் ஆலயங்கள்.

1. ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்,மேலப்பேட்டை ,தேனி .
2.அருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில்,பழனி.
சஸ்டி,கிருத்திகை விரதம் சஷ்டி விரதம் இருந்தால் குழந்தை பேறு கிடைக்கும்.
3.ஸ்ரீ துர்க்கை ஸ்ரீ பெரியநாச்சிஅம்மன்,பாலாற்றூக்கரை வடச்சேரி,வாணியம்பாடி,வேலுர்.குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
4.அருள்மிகுஅமணலிங்கேஸ்வரர் திருக்கோவில்,
திருமூர்த்திமலை ,
உடுமலைப்பேட்டை.திருப்பூர் மாவட்டம்.
கற்பாறையில் எழுந்தருளியுள்ள திருமூர்த்தி ஆண்டவரை வழிப குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
5.ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயம்,வரட்டனப்பள்ளீ,கிருஸ்னகிரி.
பவுர்ணமி அன்று நடைபெரும் சத்யனாராயண புஜையில் கலந்து கொண்டால் புத்திரபாக்கியம் கிடைக்கும்,
6.சொர்ண கல்யாண ராமர் ஆலயம்,ஞாயிறு ,சென்குன்றம்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
7.

No comments:

Post a Comment